வாக்காளர்

சோனித்பூர்: அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 350 வாக்காளர்கள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே அதிகம். இவர்கள் அனைவரும் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர்.
தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை: வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்காக 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்